இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : கம்மன்பில
இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது வடக்கு, கிழக்கையும் இந்தியாவையும் இணைப்பதாக அமையும். எனவே இந்தியா- இலங்கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பு பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஆசிய அபிவிருத்தியின் உதவியில் இலங்கை–இந்தியாவை நிரந்தரமாக இணைக்கும் ஹனுமான்…
