Headlines

டிமென்ஷியா நோய் தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வு

முதுமையடையும் போது மூளையில் உள்ள அணுக்கள் செயலிழப்பதால் ஏற்படும் டிமென்ஷியா நோய் தொடர்பில்  அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடத்தப்பட்டது. மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஈ.ஈ.சீ விதானகமாச்சி தலைமையில் காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை அரச அதிகாரிகளுக்கும் 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை பொது மக்களுக்கும் டிமென்ஷியா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை அல்ஸிமஸ் மன்றத்தின் வைத்தியர் ஹர்ஷன இந்நிகழ்வில்…

Read More

காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு உல­க­ளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயி­ரி­ழப்­ப­தோடு இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு வரு­டத்­திற்கு மாத்­திரம் 14 ஆயிரம் பேர் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார கல்வி பணி­யகம் தெரிவித்­தது. மக்கள் மத்­தியில் இந்நோய் தொடர்பில் எவ்­வ­ளவு தூரம் தெளிவின்மை காணப்­ப­டு­கின்­றதோ அந்­த­ளவில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழு­வ­து­மாக கட்­டுப்­ப­டுத்த முடியும் எனவும் தெளிவு­ப­டுத்­தி­யது. இம்­மாதம் 24ஆம் திகதி உலக…

Read More