திருட்டு மின்சாரம் தொடர்பில் நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் திருட்டு மின் சாரம் பெறுவோர் மீது இலங்கை மின்சாரசபை சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது. சமீபகாலமாக அம்பாறை மாவட்டத்தில் திருட்டு மின்சாரம் பெறுவோர் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவோர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். கொழும்பிலிருந்து வருகை தரும் விசேட மின்சார சபை குழுவினர், பிராந்திய மின்சார சபை ஊழியர்கள், பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து…
