ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்
பத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., பிரபா கணேசனை ஸ்தாபகத் தலைவராகவும் ந.குமரகுருபரனை தலைவராகவும் கொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ப.உதயராசாவை தலைவராகக் கொண்ட சிறிரெலோ, இரா.பிரபாகரனை தலைமையாகக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஈழ…
