Headlines

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்

பத்து அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்கள் ஒன்றி­ணைந்து ஜன­நா­யக தமிழ்த் தேசிய முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன. தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்றெ­டுக்க இந்த அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர். இதில் ஆனந்தசங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலை கூட்­டணி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி., பிர­பா­ க­ணே­சனை ஸ்தாபகத் தலை­வ­ரா­கவும் ந.கும­ர­கு­ரு­ப­ரனை தலை­வ­ரா­கவும் கொண்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், ப.உத­ய­ரா­சாவை தலை­வ­ராகக் கொண்ட சிறி­ரெலோ, இரா.பிர­பா­க­ரனை தலை­மை­யாகக் கொண்ட ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஈழ…

Read More