Headlines

பெலவத்தை சீனித் தொழிற்சாலையை மேலும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்

பெலவத்தை சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் பிரதிநிதிகளும் அந்தப் பிரதேசத்தில் கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் நேற்று (௦9) ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிசாத் பதியுதீனை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தனர்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இந்த சந்திப்பின் போது, பெலவத்தை சீனித் தொழிற்சாலை கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு…

Read More