Headlines

வீடுகளை அகற்றியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் சட்­ட­வி­ரோத குடி­யிருப்புக்கள் உடைக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னை­ய­டுத்து அங்கு வசித்த மக்­க­ளுக்கு தமது வதி­விடம் தொடர்பில் மாற்று நட­வ­டிக்கை ஒன்றை முன்னெ­டுக்க சம்­பந்­தப்­பட்ட அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்க தயா­ராக இருக்­கின்றோம் என்று கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதி செய­லா­ள­ரு­மா­கிய அக்­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­ட­யத்தை அடி­ப­டை­யாக கொண்டு ஒரு சிலர் அர­சியல் இலாபம் தேட முனை­வ­தா­கவும் அவர் சுட்­டி­காட்­டி­யுள்ளார். பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் வீடுகள் அகற்­றப்­பட்­டமை தொடர்­பிலும் அதற்கு…

Read More