Headlines

கொழும்பில் எலித் தொல்லை அதிகரிப்பு!

தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி…

Read More

மிஹின் லங்கா விமானம் பறப்பதை 6 மணிநேரம் தாமதப்படுத்திய எலி!

– ஆர்.கிறிஷ்­ணகாந் – கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் (9) காலை மதுரை நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்­த­மான என் 3001 என்ற விமானம் புறப்­ப­டு­வ­தற்கு 6 மணித்­தி­யா­லங்கள் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. விமா­னத்­திற்குள் எலி­யொன்று புகுந்­துள்­ள­தாக பய­ணி­யொ­ருவர் விமானப் பணி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­த­த­னை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் அனை­வரும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். விமான நிலைய பொறுப்­பா­ளர்கள் எலியை விமா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு ஏறத்­தாழ 6 மணித்­தி­யா­லங்கள் வரை சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பின்னர் முற்­பகல் 7.30 மணிக்கு…

Read More