இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை உப்பு நிறுவனம்!
இலங்கை உப்பு நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் இதன் மீது இருந்த அனைத்து கடன்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் உப்பு நிறுவனம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், நிறுவனத்தின் இயந்திரங்களை அடமானமாக வைத்தே வங்கிகளில் கடன் பெற்றதாகவும், இதனால் கடன் தொகை இரட்டிப்பாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நல்லாட்சியின் பின் புதிய நிர்வாகத்தின் கீழ் அனைத்து கடன்களும் மீள் செலுத்தப்பட்டு தற்பாது அதிக இலாபமீட்டும்…
