பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!
எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .உள்நாட்டு பொருளாதாரத்தை வளப்படுத்த உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அத்துடன் வெ ளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்காககுறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். சபுகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற ‘இலங்கையில் தற்போதைய பொருளாதார நிலைமை’ தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த…
