Headlines

தெஹி­வளை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்புக்கு, பிக்­குகள் கடும் எதிர்ப்பு – நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அப் பிர­தேச பௌத்த பிக்­குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் (23) இரவு இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து  பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். இதற்­க­மைய நேற்றுக் காலை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கும் எதிர்ப்பு வெளி­யிட்ட பௌத்த தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இதன்­போது ஆர்.ஆர்.ரி. நிறு­வன சட்­டத்­த­ர­ணி­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்….

Read More