Headlines

முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்­கள

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் பிர­தா­னி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும்­பத்து உற­வி­னர்கள் பாரிய நிதி மோச­டி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். தூது­வ­ரா­ல­யங்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை விற்­பனை செய்து அந்தப் பணத்தை தங்­க­ளது சொந்த வங்கிக் கணக்கில் வைப்­பி­லிட்­டுள்­ள­மைக்­கான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தினேஷ் குண­வர்­த­ன­ எம்.பி. யினால் முன்­வைக்­கப்­பட்ட வெளி­நாட்டு உடன்­ப­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட பத்து நாடுகள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே…

Read More