சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்
நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றுடன் பஸ் ஒன்று மோதிய சம்பவம் கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்றது. கொல்கத்தாவிலுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மீது, விமான நிலையத்திற்குள் பயன்படுத்தப்பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்று மோதியது. நேற்று (4) அதிகாலை 5.25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. அஸாம் மாநிலத்திலுள்ள சில்சார் நகருக்குப் புறப்படவிருந்த விமானமே இவ்வாறு சேதமடைந்ததுள்ளது. மேற்படி பஸ்ஸின் சாரதி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது,…
