Headlines

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு – கருப்பு பெட்டி கிடைத்தது

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது. 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான…

Read More

அல்லாஹ்வினை மீறி உலகில் எதுவும் நடக்காது என்றால் ஏன் உலகில் இத்தனை கேவலங்கள் அரங்கேறுகிறது..?? (கேள்விக்கு பதில்)

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அல்லாஹ் குர் ஆனில் தான் நாடியதைத் தவிர வேறு எதுவும் உலகில் நடக்காது என்ற கருத்துப்பட பல இடங்களில் குறிப்பிடுகிறான்.அவ்வாறானால் உலகில் அனாச்சாரங்கள் அரங்கேறாமல் தடுத்து உலகத்தினை ஒரு சீராக வைத்திருக்கலாமே என்ற வினா எழலாம்.வெளிப் பார்வையில் பார்க்கும் போது இது சரி போன்று விளங்கினாலும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இதற்கான தெளிவினை நாம் விளங்கிக்கொள்ள முடியும். அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனுக்கு நல்லது கெட்டது எது என பகுத்துணரும்…

Read More

பொதுபல சேனாவின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் – முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் கண்டனம்

முகம்மட் பஹாத் ஒரு சமூகம் குறித்து மிக மோஷமான வாசகங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும். பொதுபல சேனா இன்று முஸ்லிம்களைக் குறிக்க பயன்படுத்தியுள்ள வாசகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் எமது தெரிவித்தார். இன்று பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம்களை குறிப்பதற்கு கீழ்த்தரமான சொற் பிரயோகத்தை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பன்றி என்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்ட ஒரு விலங்காகும். அத்துடன், இழிவான ஒரு விலங்காகவும் உள்ளது. இந்த சொற்பிரயோகத்தை…

Read More

கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்களை உயர்த்துமாறு ஜனாதிபதி மன்னரிடம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஆகியோருக் கிடையில் விசேட சந்திப்பு…

Read More

ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இந்த சலுகையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஒன்றியத்தின் இலங்கை்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

ஹிக்கடுவ ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மென்டிஸ் உயிரிழந்தார். அவருடன் இருந்த இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் கொண்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ள நிலையில் சந்தேகநபர்கள் குறித்த எவ்வித…

Read More

கியூபாவில் முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்

கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு…

Read More

பெற்ற தாய்–தந்தையை சமைத்து சாப்பிட்ட வாலிபர்

ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த தகவல் நண்பனின் செல்போன் மூலம் தெரியவந்ததாகவும் கூறினார். இவரது வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தந்தையின் தலைகள்…

Read More

இலங்கையில் சி.சி.டிவியில் பதிவான மயிர்கூச்செறியும் விபத்து

பூஸ்ஸ- ரேஜிபுரவிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பிட்டிவெல்ல பிரதேசத்தில் வைத்து சைக்கிளில் பயணித்த ஒருவர் மீதும் அருகில் உள்ள ஹோட்டலொன்றின் சுவற்றிலும் மோதியுள்ளது. இக்காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 3 பேர் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. hn

Read More

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்த நாள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கிரமசிங்க, எஸ்மன்ட் மற்றும் நஸினி விக்கிரமசிங்க தம்பதிகளுக்கு பிறந்த இரண்டாவது மகனாவார். கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியாகவும் 1972ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரி சட்டப் பரீட்சையில் சித்தியடைந்து வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட…

Read More

சவூதி அரேபியாவை பகைத்துக் கொள்வது எந்த நன்மையும் தராது – ஸ்வீடன் மன்னர்….!!

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை சவூதி அரேபியா தம்முடைய அரசியல் சாசன சட்டமாக வைத்திருப்பது ஏற்க கூடியது அல்ல என்று ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். மேலும் சவூதி அரேபியாவுடனான ராணுவ நடவடிக்கை ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார்.சுவீடனின் இந்த கருத்திற்கு சவூதி அரேபியா பதிலடி கொடுக்கும் விதமாக…. எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து…

Read More

New prices of canned fish & cement now live

As the industry players and suppliers gradually chipped in, Sri Lanka announced the reduced consumer prices of cement and canned fish are now live, as announced on 23 March-and calls were issued for more industry players to support the relief effort. Minister of Industry & Commerce of Sri Lanka Rishad Bathiudeen (left) and FINANCE Minister…

Read More