மட்டக்களப்பில் இப்படியும் நடக்கின்றது!
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள தங்களின் கடைகளுக்கு காப்புறுதிப் பணத்தினை பெறுவதற்காக திருடர்கள் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட மாதிரி கடை உரிமையாளர்களே தங்களின் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து கடை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியிலுள்ள இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் முற்றிலும் பொய்யானது என்றும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலையில் உள்ள இரண்டு கடைகளே இவ்வாறு…
