Headlines

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் – அமீர் அலி எம்.பி புகழாரம்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல். பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.ஓட்டமாவடி – மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 3வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு பாடசாலை முன்றலில் செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையின் அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன்…

Read More

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும்…

Read More

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19)  நல்லாந்தலுவை  பாடசாலை அதிபர்  நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் முயற்சியில், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிதியில் நல்லாந்தலுவை ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது என தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார். தம்பலகாமத்தில்  (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில் மக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய…

Read More

உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோட்ட கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், உடற்கல்வி ஆசிரியர்களான நஸீர்,பிர்னாஸ் விளையாட்டு பயிற்சியாளர்களான சிபான், ஹாபிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

Read More

வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட தமிழ் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பிர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.  

Read More

சூடுவெந்தபுலவு கிராம மக்களுடனான சந்திப்பு

சூடுவெந்தபுலவு கிராம மீனவர் சங்கத்தினரின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைப்பு..!

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர். அத்தோடு அண்மையில் நடைபெற்ற சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் இவ் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தளபாட வசதிகள் போதாமையினாலும், தற்போது கையிருப்பிலுள்ள தளபாடங்கள் பாதிப்புக்குள்ளாகி நேர்த்தியான…

Read More

தம்பபண்ணி கிராம மக்களுடனான சந்திப்பு

தம்பபண்ணி கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

நியூசிட்னி கிராம மக்களுடனான சந்திப்பு

நியூசிட்னி கிராம   மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More

கரடிக்குளி கிராம மக்களுடனான சந்திப்பு

கரடிக்குளி கிராம  மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்

Read More