அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்றுக் காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கலின்போது, வேட்பாளர்க ளுக்கிடை யில் உரையாற்றியபோதே மேற் கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,…