News
என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் பேரினவாத சிந்தனையாளர்களால் தனித்து ஆட்சியமைக்க முடியாது’
பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் சிறுபான்மை மற்றும் சிறியகட்சிகளின் ஆதரவின்றி, ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதென்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். முசலி, புதுவெளியில் நேற்று மாலை (07) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மேலும் கூறியதாவது, “சிறுபான்மை கட்சிகளின் துணையின்றி நாம் ஆட்சி அமைப்போம் என வீராப்புப் பேசிக்கொண்டிருக்கும் சிலஅரசியல்வாதிகள், பொதுத்தேர்தலின் பின்னர் தமது அறியாமையை அறிந்துகொள்வர். அவர்களின் உள்ளத்தில்நிறைந்துகிடக்கும் இனவாத…
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி கடந்த (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட போது…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுனங்க விளையாட்டு மைதான புனரமைப்புப்பணிகள் ஆரம்பம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தை செப்பணிடும் பணி நேற்று (06) பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் ரஸ்மின் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது பொது விளையாட்டு மைதானம், உள்ளக வீதி மற்றும் கரப்பந்தாட்ட மைதானம் என்பன செப்பணிடப்பட்டது.
தமிழ் பேசுவோர் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம்,அரசாங்கம் மொழி உரிமையை மறுக்கடிக்கிறது!!!
தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா பாடசாலையில் இன்று (06)இடம் பெற்ற பல்கலைக்கழகம்,கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு
புத்தளத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது…
காக்கையன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்
மன்னார் காக்கையன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்
மன்னார் மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் முஸ்லிம் பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு
மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் முஸ்லிம் பாடசாலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) கையளித்த போது…
வெலிஓயா கிரி இப்பன்வேவ பொலன்னறுவே திலஹா லன்ஹார தேரரை சுகம் விசாரித்தார்
சுகவீனமுற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வெலிஓயா கிரி இப்பன்வேவ பொலன்னறுவே திலஹா லன்ஹார தேரரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் சுகம் விசாரித்த போது.
எமில் நகர் விளையாட்டுக் கழக வீரர்களுடன் தேசிய தலைவர்
மன்னார் எமில் நகர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியிதீன் வழங்கி வைத்தார்.
வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில்
மன்னார் வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
