Headlines

சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்ட கதைதான் இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலையும் – அமீர் அலி

-சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருவதனால் சமூக உரிமைகளை மறந்து வாளாவிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி உரையாற்றினார். கட்சியின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கூட்டத்தில்…

Read More

காத்தான்குடி ஹோட்டல் திறப்பு விழா:  சிறப்பு விருந்தினராக பிரதி அமைச்சர் அமீர் அலி

நீச்சல் தடாகம், ஜிம் சென்றர், தங்குமிடம் போன்ற வசதிகளுடன் கூடிய விடுதி திறப்பு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி உரிமையாளர் அல்ஹாஜ் முபீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலியும் கலந்து சிறப்பித்தார்.

Read More

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா

முன்னாள் பிரதி அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் சமஷ்டி நூல் வெளியீட்டு விழா நேற்று 10.02.2017 ஆம் திகதி அக்கறைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

அக்குரஸ்ஸை இஸ்லாமிய கலாசார வைபவத்தில் உரையாற்றிய ARM ஜிப்ரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு ‘ எனும் தலைப்பில் உரையாற்றினார்..

Read More

கடந்த வாரம் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை (வீடியோ)

கடந்த வாரம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின விழா

69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ் அணி நடை வகுப்பு ,விசேட அதிரடிப் படை அணி நடை வகுப்பு, மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அணி நடை வகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று 03.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சரின் ஓட்டமாவடி காரியாலயத்தில் இடம்பெற்றது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தனது அமைச்சினால் முன்னேடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் எதிர்காலத்தில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை தயாரித்து தனக்கு சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டு…

Read More

கொம்மாதுறை வீதி திறப்பு விழா

கொம்மாதுறை வீதி திறப்பு விழாவில் நேற்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ரவிக்குமார் ,…

Read More

வந்தாறுமூலையில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 02.02.217 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சசிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், மற்றும் பயனாளிகளும்…

Read More

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன- ARM ஜிப்ரி

-M.S.M.ஸாகிர் – கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், நல்லிணக்கம் கொண்டு வாழ்ந்து வந்ததினை எவராலும் மறுக்கமுடியாது. அரசியல் துறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பலர் இணைந்து பாராளுமன்றம் சென்ற வரலாறுகள் உண்டு. இதேபோல் கல்வித்துறையிலும் மிக நெருக்கமான இடைத்தொடர்புகள் இருந்து வந்துள்ளனவென அண்மையில் சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய சகவாழ்வும் இளைஞர் தலைமைத்துவமும்“ என்ற தொனிப்பொருளிலான இளைஞர் மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் வர்த்தக…

Read More

ஐயங்கேனி வீதி திறப்பு விழா

ஐயங்கேனி வீதி திறப்பு விழாவில் இன்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கமலநாதன், மாதர்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம்

நேற்று 01.02.2017ஆம் திகதி வாழைச்சேனை மீனவ சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார். வாழைச்சேனை முகத்துவாரத்தை அன்டிய பகுதியில் காணப்படும் கற்பாறைகள் காரணமாக மீனவ படகுகள் சேதம் அடைக்கின்றது இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடிப்படையாக கொண்டு…

Read More