Headlines

ad34@hFacMC

2010 போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் ஒரு பணிவான வேண்டுகோள்…

அஷ்ரப் ஏ சமத்  2010 ஐ போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் பைரூஸ் ஹாஜியார் பணிவான வேண்டுகோள்… கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற  எனக்கு கிடைத்த அதே கசப்பான அனுபவம் அதே ஆண்டில் ஹஜ் கடைமைக்காக சென்ற சகலருக்கும் கிடைத்ததை எவராலும்…

Read More

கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்! ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில்…

Read More

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அமீரகத்தின் பெண் விமானி மர்யம் மன்சூர்

சையது அலி பைஜி  இஸ்லாம் பெணணுரிமைகளை பறிக்கிறது என புலம்பிகொண்டிருக்கும் பாண்டே கூட்டத்திர்கு மரண அடி தரும் விதத்தில் அமைகிறது இதோ நீங்கள் பார்க்கும் படம் ஆம் அமீரகத்தை சார்ந்த மர்யம் மன்சூரை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள் அவர் இஸ்லாமிய பெண் விமானி அதுவும் போர்விமானங்களையே திறமையுடன் செலுத்தும் ஆற்றல் பெற்றவர் ஆசிபத்துல் ஹஸ்மு யுத்தத்தில் அமீரகத்தின் போர்விமானங்களை ஒட்டி செல்லும் முக்கிய பணியை செய்துவருகிறார் இஸ்லாம் பெண்ணுரிமைகளை பறிக்கிறது என புலம்பி அலையும் பாண்டே…

Read More

அணிஅணியாய் இஸ்லாத்தில் இணையும் மக்கள்! சவூதியில் சீனாவை சார்ந்த 600 க்கும் அதிகமான இன்ஜினியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களை இஸ்லாத்தில இணைத்து கொண்டனர்

சையது அலி பைஜி இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள் பரவலாக சவுதி அரேபியாவில் பணியாற்றுவது போல் சீனர்கள் பரவலாக பணியாற்றவில்லை எனினும் சீன நிர்வனங்கள் சவுதி அரசின் சில திட்டங்களை எடுத்து நடத்திவருகிறது அந்த அடிப்படையில் சவுதி அரேபியவில் ரயில்வே திட்டங்களை செயல் படுத்தும் பணியை சில நிறுவனங்கள் மேர் கொண்டு வருகிறது அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பணிகளிலும் சீனர்களே பணியாற்றுகின்றனர் சீனர்களுக்கு அவர்களது நாடான சீனாவில்…

Read More

இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை!

Mohamed Ali துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய் நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் – தந்தை இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் – தாய் நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை திருமணம் சிறப்பாக முடிந்தது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட…

Read More

9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி ! சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யா ஆதாரங்களை வெளியிட்டது!…

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.

Read More

இலவச வை-பை இண்டர்நெட் அடுத்த நகர்வு இன்று முதல்

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (09) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் இத்திட்டம் இன்று செயற்படுத்தப்படவுள்ளது. பிரதேசத்தை அண்டிய 100 நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வழங்கப்படவுள்ளது. இலவச வைபை (WiFi) திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் கொழும்பு கோட்டையில் ஆரம்பித்து வைத்தார். அதன்கீழ் 26 இடங்களில் இலவச வைபை (WiFi) வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனால் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்!

ஜெஸ்மி எம்.மூஸா மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். அஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

19வது திருத்தம் குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

19வது அரசியல் யாப்புத் திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவது குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது 19வது திருத்தச் சட்டம் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் 19வது திருத்தம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்துவது…

Read More

ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை – மஹிந்த ராஜபக்ச

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் முழுவதுமான சூழ்ச்சியை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ஆத்திரமடைந்து கத்தியதாக கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் தான் தோல்வியடைய…

Read More

நாகூர் ஈ.எம். ஹனிபா காலமானார்

தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகூர் ஈ.எம். ஹனிபா உடல்நலக் குறைவு காரனமாக சென்னையில் நேற்று  (08) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 90. இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்ற நாகூர் ஹனிபா, தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபாவின் உயிர் பிரிந்தது.

Read More

கத்தாரில் 6 கோடிக்கு மேல் ஏலம் போகும் பேன்சி கார் நம்பர்

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக உள்ள நிலையில், எண்ணெய் வளம்மிக்க கத்தாரில், 24 தனித்த அடையாளம் கொண்ட கார் நம்பர்களுக்காக, அரசுத் துறை ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கத்தார் பணக்காரர்கள் மில்லியன் கணக்கில் ஏலம் கேட்பதால் இணைய ஏலம் களை கட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய ஏலம் இன்று இரவு வரை நடைபெறவுள்ள நிலையில். நேற்று ’377773’ என்ற பேன்சி கார் நம்பர்,…

Read More