Headlines

திருகோணமலையில் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை முறைப்படுத்துங்கள்!!!

கிண்ணியா தளவாய் சின்னத்தளவாய் கிராம மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இதற்கான சகல ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது இதற்கான தடைகளை வனபாதுகாப்பு திணைக்களம் தடுத்து வருகிறது எனவும் திருகோணமலை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (30) இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். இதில் கிழக்கு மாகாண ஆளுனர்…

Read More

ரன் மாவத் வீதி வேலைத்திட்டம் ஆரம்பம்!!!

அரசாங்கத்தின் ரன் மாவத் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டலில் கீழ் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5.4 கிலோ மீற்றர் வீதியை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். அதிதிகளாக…

Read More