வாக்களித்த மக்களின் நலனும், சமூக மேம்பாடுமே எமது நோக்கம்! அபிவிருத்தியால் இன்னும் மிளிரும் எமது பிரதேசம்!! – இஸ்மாயில் எம்.பி. சூளுரை
“திகாமடுல்ல மாவட்ட மக்கள் என்னை ஆதரித்து, அங்கீகரித்து கடந்த பராளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையை என்றும் மறவாமல் இருக்கின்றேன்.” – இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். ‘ரண் மாவத்’ அபிவிருத்தி திட்டத்தினூடாக எமது பிரதேசத்திலுள்ள இரு பெரும் வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சில மாதங்களுக்கு முன்னர்…
