Headlines

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும்  சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார். சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தாராபுரம் அல் மினார் வித்தியாலயத்தில் இன்று மாலை (06) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சீன தூதுவர்  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…

Read More

விகாராதிபதியுடனான நல்லிணக்க சந்திப்பு!!!

திருகோணமலை மாவட்டம் மொறவெவ கஜபா விகாராதிபதியும் கிழக்கு மாகாண  விகாராதிபதி சங்க பிரதான விகாராதிபதியுமான  களுத்துரை சோமரட்ண அவர்கள் சிநேகபூர்வமான சந்திப்பில் ஈடுபட்டார். குறித்த சந்திப்பானது இன்று (06) கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது. நல்லிணக்கச் சந்திப்பில் ஈடுபட்ட விகாராதிபதி பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான எம்.பி.எம்.முஸ்தபா, எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் ஆகியோர்களுடன் பரஸ்பர விடயங்கள் தொடர்பிலும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Read More

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின்  கவனத்திற்கு கொண்டுவர முடிவு- அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம், ஆளுநருடனும் பேச தீர்மானம்

சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற   முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச செயலாளர் வசந்த குமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இன்றைய மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும்…

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை!!!

அரசாங்கம் முன் வைத்துள்ள வரவு செலவு திட்டம் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இருந்த போதும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகளை எதிர் வரும் ஆகஸ்ட் மாத்தாத்திற்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2019…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான விஜயம்.

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் Holly Cross தேவாலயம், Holly Cross வித்தியாலயம் மற்றும் வீதி புனரமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது இப்பிரதேசத்தில் அபிவிருத்தி சார்ந்த வேலைகளை செய்ய தயாராக உள்ளதாகவும் இதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பேசப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு கம்பரெலிய நிதி ஒதுக்கீடில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கீழுள்ள…

Read More

25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன்!!!

25 வருடகாலமாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு இடையூறு வழங்குவதாகவும் அங்கிருந்து வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கைத்தொழில் வாணிபம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட…

Read More

அல்பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் உழுக்காப்பள்ளம் அல்.பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்ட நாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக. செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் புத்தளம் நகர சபை உறுப்பினர் அலி சப்ரி றஹீம் முன்னால் பா.உ இல்யாஸ்…

Read More

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல வேட்பாளர் லஹீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கினங்க தம்பதெனிய தேர்தல் தொகுதியின் கடகபொல வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார வேட்பாளர்களான பைசர், லதீப் ஆகியோரின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் கடந்த  (03) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லஹீர் அகில…

Read More

நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்பாட்டு அறையை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

கல்வியமைச்சின் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கல்நாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு அறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்…

Read More

முஸ்லிம்கள் ஸகாத் செய்தால் முஸ்லிம்களிடத்தில் வறுமை குறையும்

முஸ்லிம்களிடத்தில் வறுமை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் உழைப்பாளிகள் உழைக்கும் வருமானத்தில் 2.5 சத வீதத்தினை ஸகாத் செய்ய முன்வர வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். வீடடைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராமத்தில் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து…

Read More

மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு மூதூர் ஆலிம் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த தெரிவானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் (03) இடம் பெற்றது. மத்திய குழு உறுப்பினர்கள் இதன் போது ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள். பிரதேச அபிவிருத்தி உட்பட கல்வி, கலாசாரம் போன்ற பல…

Read More

பிரதேச சபை வேட்பாளர் ஜெஸ்மிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

கடந்த பிரதேச சபை தேர்தலில் மத்திய முகாம் -6ம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வேட்பாளர் S.M ஜெஸ்மிர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்கள் முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள்.

Read More