ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது- ஒலுவிலில் வைத்து பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்
ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது மீனவச் சமூகம் , ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்கள் இரு சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் செயற் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவிலில்( 18) துறை முக அதிகார சபையின் விடுதியில் மீனவச் சமூகம் மற்றும் பள்ளி நிருவாகம் ஆகியோர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்….
