Headlines

அல்பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் உழுக்காப்பள்ளம் அல்.பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்ட நாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக. செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் புத்தளம் நகர சபை உறுப்பினர் அலி சப்ரி றஹீம் முன்னால் பா.உ இல்யாஸ்…

Read More

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல வேட்பாளர் லஹீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கினங்க தம்பதெனிய தேர்தல் தொகுதியின் கடகபொல வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார வேட்பாளர்களான பைசர், லதீப் ஆகியோரின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் கடந்த  (03) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லஹீர் அகில…

Read More

நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்பாட்டு அறையை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

கல்வியமைச்சின் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கல்நாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு அறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்…

Read More

முஸ்லிம்கள் ஸகாத் செய்தால் முஸ்லிம்களிடத்தில் வறுமை குறையும்

முஸ்லிம்களிடத்தில் வறுமை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் உழைப்பாளிகள் உழைக்கும் வருமானத்தில் 2.5 சத வீதத்தினை ஸகாத் செய்ய முன்வர வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். வீடடைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராமத்தில் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து…

Read More

மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு மூதூர் ஆலிம் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த தெரிவானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் (03) இடம் பெற்றது. மத்திய குழு உறுப்பினர்கள் இதன் போது ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள். பிரதேச அபிவிருத்தி உட்பட கல்வி, கலாசாரம் போன்ற பல…

Read More