Headlines

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி 257 மில்லியனில் அபிவிருத்தி

விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 257 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா விவசாய நிலங்களுக்கான நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி செயற் திட்டத்தை இவ்வருட வரவு செலவு திட்டத்தில் நடை முறைப்படுத்தவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை  பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். கிண்ணியா ஆயிலியடி விவசாய சம்மேளனங்களை இன்று  மாலை (02) ஆயிலியடி பள்ளிவாயல் வளாகத்தில் அழைத்து  இடம் பெற்ற  கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் விவசாயம், நீர்ப்பாசனம்,…

Read More

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டைமுறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர் (01) கலந்து கொண்டு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம்…

Read More

யான் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வரலாற்றில் முதன் முதலாக பெரு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 1500 ஏக்கர் வயல் நில சிறுபோக வேளாண்மை செய்கைக்காக யான் ஓயா நீர்ப்பாசன திட்டத்தினூடாக நீர் வழங்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு புல்மோட்டையில் இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட ஏற்பாட்டில் இன்று (02) புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆரம்ப கலந்துரையாடல்  இடம் பெற்றது. விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்…

Read More