Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA)

கடந்த காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை இன்று பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் (MA) தெரிவித்தார். அன்மையில் குளியாப்பிடிய நகர மன்டபத்தில் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சில்ப அபிமானி – 2019’ கைவினை தொழிற்துறை கண்காட்சியில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது. அமைச்சர்…

Read More