Headlines

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வில் பங்குபற்றிய பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி மல்சரா மண்டபத்தில் நேற்று மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக் கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறைமுகங்கள், கப்பல்துறை பிரதி அமைச்சருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் சுபைர்தீன் , களுத்துறை நகரசபை உறுப்பினர் ஹிஷாம் சுகைல்,…

Read More