Headlines

அசணாகொடுவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளை மற்றும் அறிமுகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அசணாகொடுவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவருக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு !

மண்கும்பான் வேலனை பகுதிக்குரிய, ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை பகுதியில் இருந்து வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு தினமும் நடையாக சென்று கல்விகற்றுவந்த பரிதாப நிலை யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ K.M நியாஸ் (நிலாம்) அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மாணவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவி புரிந்து சிறப்புக்குரிய கல்வியை தொடர வழிவகுக்கவேண்டும் என்ற அவரது தூய்மையான மனப்பாண்மைக்கு அமைய உரியவர்களை தொடர்புகொண்டு எடுத்த அவரது தனிப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பிரபல…

Read More

அமைச்சர் அமீர் அலியின் துரித முயற்சியினால் 350 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு.ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை

முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயவாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார். நாலவடிச் சந்தியிலிருந்து தியாவெட்டுவான் பாலம் வiரையான 2 கிலோ மீற்றர் நீளமான பாதை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு இடையில் மின்விளக்குகள் பொருத்திப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.இதற்கென 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அத்துடன் 1 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஓட்டமாவடி பாலத்திலிருந்து…

Read More

அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் பாடசாலைகள், மத வழி பாட்டுத்தலங்கள் பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது

அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை…

Read More