Headlines

ரிதீகம வரகாவெஹர மஸ்ஜிதுல் ஹுதா பாதை புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், ரிதீகம, வரகாவெஹர மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் பாதையின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிகுட்பட்ட  ரிதீகம பிரதேசத்திலேயே  இந்த பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த அமைப்பாளர் அஸ்வர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் ஆகியோர்  இன்று (01)  அந்தப்…

Read More

அம்பாறையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு!

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 01.12.17 பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி,  பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம், அம்பாறை பஸ்  நிலையம் ஆகியன…

Read More

“தெதுறு ஓயா திட்டத்தை” புத்தளம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்துவதற்காக எமது நன்றிகள்… நவவி எம்.பி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி (22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை… குருநாகல் மாவட்டத்திலிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு “தெதுறு ஓயா திட்டத்தை” விரிவுபடுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜித முனி சொய்சாவிற்கு நான் நன்றி கூற வேண்டும். 2016 ஜூலையில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் எமது மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேங்காய், நெல் மற்றும் முந்திரி போன்ற…

Read More