Headlines

பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்த புத்தளம் நகரசபை ஊழியர்களை சந்தித்த நவவி எம்.பி

புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து நகர சபை ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வந்தார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் பிரதி தலைவருமான M.H.M நவவி அவர்களுக்கும் நகர சபை செயலாளர் , ,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நகர சபை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதிலே குற்றவாளிகளை தாம் எப்படியும் கைது செய்து பாதிக்கப்பட்டவருக்கு நீதியை வழங்குவோம்…

Read More

அமைச்சரின் முயற்சியினால் மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளி புனர்நிர்மாணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன், புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப்பள்ளிவாசலின் தரைக்கு கொங்கிறீட் இடுவதற்கு 20 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பதியுதீனால் அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ரூபா 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மேல்தள கொங்கிறீட் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டன புதிதாக நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கு உதவிய அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு மாவடிப்பள்ளி மக்களும் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர்…

Read More