Headlines

தேர்தல் காலங்களில் மட்டும் சந்திக்குசந்தி கட்சிக் கிளைகள் முளைக்கும் பரிதாபம்”  வவுனியா ஆனைவிழுந்தானில் அமைச்சர் ரிஷாட்

ஊர் பிரதேசங்களில் சந்திக்கு சந்தி தேநீர்க் கடைகளைத் திறப்பது போன்று தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பகுதிகளுக்கு வந்து முச்சந்திகளிலே கட்சிக் கிளைகளைத் திறந்து, அரசியல் வியாபாரம் செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாகவும், அவதானமாகாவும் இருக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.      வவுனியா ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் நேற்று (13/ 11/ 2017)  பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். அவர் மேலும் கூறியதாவது, அரசியல்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மங்களகம பிரதேசத்தில் விடமைப்பு திட்டம் ஆரம்பம்

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் வன்னியாராச்சி, உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.கருணாகரன், ஐக்கிய தேசிய கட்சியின்…

Read More

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA  நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினூடாக தையல் பயிற்சி நிலையங்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்றும் நேற்று முன்தினம்(9,10) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சின்னச்சிப்பிக்குளம், பாவற்குளம், சூடுவெந்தபுலவு, சாளம்பைக்குளம், மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் ஆகிய கிராமங்களில் இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆறு தையல் பயிற்சி  நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்திலும் இருபது யுவதிகள் வீதம்  ஆறு…

Read More