Headlines

மாணவர்களை பாரட்டும் நிகழ்வில் பிரதம அதியாக மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

மேல்மாகாணம் கம்பஹ மாவட்டத்தில் களணி பிரிவில் ஹுனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாளயத்தில் 2017 ஐந்தாம் ஆண்டு புலைமைப் பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளைப்  பெற்று சித்தி பெற்ற மற்றும் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வித்தியாளய மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்தப்பாடாசாலை தொடர்ந்து வெற்றிகளையும்…

Read More

இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்றுவரை (05.11.2017) 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 25கிலோவிற்கு மேற்பட்ட…

Read More

முந்தல் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட நவவி எம்.பி

முந்தல் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் காயமடைந்தவர்களை பார்வையிடார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை உடனடியாக உறவினர்களிடம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்கொண்டார்.

Read More

திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் எம் .பி

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முன்னால் தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கும் , எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தளில் போட்டியிட  எதிர்பார்க்கும் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் , இன்று திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

Read More

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி யின் முயற்சியால் வீதி புனரமைப்பு

கிண்ணியா பிரதேச செயலகபிரிவில் காக்கமுனை அப்துல் லத்திப் வீதி கொங்ரீட் வீதியாக கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. முனவ்வர் கான் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்புடன் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைகபட்டு…

Read More