Headlines

முப்படைகள் சகிதம் மஹ்ரூப் எம்.பி. களத்தில்.

இன்று கிண்ணியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு எதிரான பாரிய வேலைத்திட்டம் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்வில் 4000 மேட்பட்ட முப்படையினரும் பொலிசாரும் , இவர்களுடன் இணைந்து அரச ஊழியர்கள் , இளைஞர்கள் என பலரும் இந்த பனியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More