Headlines

ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அநுராதபுரம் , தேவாநம்பியதிஸ்ஸபுரம் அ/ அஸ்ஹர் முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையின் அண்மையில் இடம்பெற்ற  வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

கள்ளஞ்சியகாம முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

கள்ளஞ்சியகாம , காகம அ/ அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுரம மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

Read More

அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில்  நேற்று முன்தினம்  (13) ஈடுபட்டார்.

Read More

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மண்முனை தென்  எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று 14.02.2014  ஆம் திகதி  பிராந்திய முகாமையாளர் கனகராஜ் தலைமையில் இடம்பெற்றது இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில் பிராந்திய மில்கோ நிறுவனத்தின் செயற்பாடுகளை விரிவு படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More