Headlines

சம்பா கிலோ 80/- பச்சையரிசி கிலோ 70/- நாடு கிலோ 72/- பாவனையாளர் அதிகார சபை இன்று விலை நிர்ணயம். அதிகரித்து விற்போருக்கு உரிய கடும் நடவடிக்கை என ரிஷாட் எச்சரிக்கை.

-சுஐப் எம் காசிம் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று (8) நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகின்றது (வர்த்தமானி இலக்கம் 2005/24) வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல் படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயத்தின் படி நாட்டரிசியின் ஆகக் கூடிய சில்லறை விலை கிலோ ரூபா 72/- ஆகவும்,…

Read More

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!!!

(சுஐப் எம் காசிம்) ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் கல்விக்காக வாரிவழங்குவது சிறந்த பண்பாகுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு ஹமீட் அல் ஹ_சைனியா கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டம் தொடர்பான கூட்டமொன்று கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றபோது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவிகருணாநயக, எம்பிக்களான முஜிபுர்…

Read More

முசலி, வேப்பங்குளம்  இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு

நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டனர் மேலும் கிராம மக்கள் பள்ளி நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஊர் அபிவிருத்தி சம்மந்தமாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி தொடர்பாகவும் பேசப்பட்டது.

Read More

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்ட வடக்கிலுள்ள தேரர்களுடன் கலந்துரையாடல்

நேற்றையதினம் (7) இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர் கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகவும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தார் தற்போது நாட்டில் நிலவும் நல்லிணக்கம் சில இனவாத சிந்தனையுடன் செயல்படுபவர்களால் சீர்குலைந்து காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை நாம் வடக்கு மக்களிடையோ சிறுபான்மை…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து  05 கிலோ மீற்றர் பாதைகள் புனரமைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கெகிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்டாரபொதான கிராமத்தின் 05 K.M. பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.

Read More

கடந்த வாரம் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை (வீடியோ)

கடந்த வாரம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

Read More

பல நிறுவனங்களை இலாபம் ஈட்டுபவைகளாக அமைச்சர் றிஷாத் மாற்றியுள்ளார்

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பெறும் அறிவை நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்படுவதன் மூலம் புதிய தொழில் நுட்பத்திலான உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா, இதன் மூலம் நாட்டின் மூலவளங்களை கொண்டு சிறந்த முடிவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் இதனை மையப்படுத்தியே அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கூரை ஓடு…

Read More