Headlines

அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது..!!

நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன பிரிவு, ஆகியவற்றின் அனுசரனையில் அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது. 5நாள் பயிற்சி செயலமர்வு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இந்த நிறுவனத்தின் நெதர்லாந்து தடுப்பு பிரிவின் தலைவர் Shawn De caluwe அவர்களும் இந்நிகழ்வில்…

Read More

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர். – புத்தளத்தில் அமைச்சர் றிஷாட் !!!

(சுஐப். எம். காசிம்) இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் சூளுரைத்தார். புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம…

Read More

செப்பனிடப்பட்ட , ஆனைவிழுந்தான் – திபிரிவெவ பாதை திறந்துவைப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைய விவசாய அமைச்சினால் செப்பனிடப்பட்ட ஹொரவபொதான, ஆனைவிழுந்தான் தொடக்கம் திபிரிவெவ வரையான பாதை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும்போது.

Read More

றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் தற்போது (06.02.2017) மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கும் மக்கள் 3 மணிக்கு முன்னர் காரியாலயத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ள முடியும்.

Read More

மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு

இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” இல்ல விளையாட்டு என்பது வெறும்…

Read More

அ/அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் ஆலோசனை

அ / அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான், பெற்றார்கள் மற்றும்  ஆசிரியர்களுடனான ஆலோசனையில் அண்மையில் ஈடுபட்டார்.

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின விழா

69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ் அணி நடை வகுப்பு ,விசேட அதிரடிப் படை அணி நடை வகுப்பு, மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அணி நடை வகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Read More

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார். வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் வேண்டுக்கினங்க கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பாடசாலைக்கு சென்று அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து எதிர்காலத்தில் என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து தருவதாக குறிப்பிட்டார். இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம சேவையாளர் அருள் ராஜ், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து…

Read More

ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கு பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் நிதி வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கான கட்டட நிர்மாணப்பணிகளிற்காக அண்மையில்  ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

Read More