Headlines

ஐயங்கேனி வீதி திறப்பு விழா

ஐயங்கேனி வீதி திறப்பு விழாவில் இன்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கமலநாதன், மாதர்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம்

நேற்று 01.02.2017ஆம் திகதி வாழைச்சேனை மீனவ சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார். வாழைச்சேனை முகத்துவாரத்தை அன்டிய பகுதியில் காணப்படும் கற்பாறைகள் காரணமாக மீனவ படகுகள் சேதம் அடைக்கின்றது இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடிப்படையாக கொண்டு…

Read More

மீராவோடை தமிழ் பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை தமிழ் பிரதேசத்திலுள்ள யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம்  31.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், முன்னாள் பிரதேச சபை…

Read More

குருநாகல் மாவட்ட வறியமக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்வி, கலாசாரத்துக்குப்பொறுப்பான Dr. சாபி சிஹாப்தீன், முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நஸீர்,மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

குளியாபிட்டி வீரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜய நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை.

Read More

அமைச்சர் றிஷாத்தின் வேண்டுகோளின் பேரில் மன்னார் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

மன்னார் மற்றும் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்தவாரம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம் பெறவுள்ளது. வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும்,கைதெ்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடத்தில் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று கடற்றொழில் அமைச்சில் மன்னார் தாழ்வுபாடு மற்றும் தலைமன்னார் பியர் மீனவ சங்கப் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது…

Read More

முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்

-ஜாவித் – இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் எதுவுமற்ற ஒரு சமுகமாக ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான செயற்பாடுகளாகவே இருப்பதை காண முடிகின்றது. இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் எதிரிரொலியாக பாதிக்கப்பட்ட மற்றொரு சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது கடந்த கால அரசாங்கங்களால்கூட…

Read More