Headlines

தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொதுவான விடயங்களில் ஒன்றுபட வேண்டும் – யாழில் அமைச்சர் ரிஷாட் பகிரங்க அழைப்பு

சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் சகோதர சமூகங்களின் அரசியல் தலைமைகள் எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில்; சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். கண்காட்சியில் பிரதம விருந்தினராக…

Read More

மன்னார், முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை   வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு (வீடியோ)

மன்னார் – முருங்கனில் நிர்மாணிக்கப்பட்ட தானியக் களஞ்சியசாலையை அண்மையில்  வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது.

Read More

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அண்மையில்முஸ்லிம் மீடியாபோரத்தின் பொருளாளர் மர்ஹூம் HM பாயிஸ் அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் பாணந்துறை இஷாரா எழுதிய சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆகியவற்றில் அமைச்சர் றிஷாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோது.

Read More

அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.

Read More

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு

26.01.2017 ஆம் திகதி 3.30 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தளபாடங்கள் தொடர்பாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களை பிரதி அமைச்சர் அமீர் அலி கல்வி அமைச்சில் சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது . எதிர்காலத்தில் ஆசிரியர் குறைபாடு மற்றும் தளபாட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். மேலும் இன்றைய தினமே மூன்று மாடி நிர்வாக…

Read More

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழில் திறப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே….

Read More