உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்
8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவரெலியா புனித சேவியர் கல்லூரியிலிருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்ஞானப் பிரிவில் பரீட்சை எழுதிய 8 முஸ்லிம் மாணவிகள் தமது பரீட்சைப் பெறுபேறு வெளியிடப்படாது பரீட்சைத் திணைக்களத்தினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாட்டினை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்தனர். மாணவிகளது சார்பில் அவர்களது பெற்றோர் முறைப்பாட்டினைச் சமர்ப்பித்தனர். க.பொ.த….
