Headlines

களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா 17.01.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.கண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் வீதி 1.00 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டது இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம், பட்டிருப்பு தொகுதி…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் களுதாவளை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 17.01.2016ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் சீவல்தொழில் ஈடுபடுவோருக்கு 8.00 பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதபோன்று களுதாவளை மகளிர் சங்கதினருக்கு 3லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகர் கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின்…

Read More

புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 208B/2 பிரிவுக்குட்பட்ட புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். அல் அக்ஸா வீதி புனரமைப்பதற்கான பிரதி அமைச்சர் தனது அமைச்சின் நிதி 3.00மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதபோன்று நீண்ட காலமாக திருந்தப்படாமல் இருந்த ஹூதாபள்ளிவாயல் புகையிரத கடவை புனரமைப்பதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது….

Read More

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு

16.12.2017 நேற்று அமைச்சர் ரிஷாத்   மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற  பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், இணைப்புச் செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More