Headlines

சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வு வத்தளை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

வவுனியாவில் இடம்பெற்ற “கலாசார விழா -2016

வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடாத்திய “கலாசார விழா -2016 இல் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்புனர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜயதிலக, லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களானமுத்து முகம்மது, பாரி, மொகிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

அரிசி விநியோகத்தை தாராளமாக்க அமைச்சர் றிஷாத் துரித நடவடிக்கை

அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை மட்டத்திலான குழு கடந்த 14 ஆம் திகதி கூடி போது 250,000 மெட்ரிக் தொன் அளவிலான புதிய அரிசியினை இறக்குமதி செய்து சந்தையில் இருக்கும் கேள்வியை நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது….

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுக்கச்சேரியில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், மற்றும் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முல்லத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டு சில…

Read More

“வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயும் தமிழை வாழவைக்கும் எழுத்தாளர்களுக்கு உதவ சித்தமாய் இருக்கின்றோம்” அமைச்சர் றிஷாத்

வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா  நகரசபை மண்டபத்தில் நடாத்திய கலாச்சார விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உருப்பினர் டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜெயதிலக, லிங்கநாதன்,…

Read More

“இன, மத பேதங்களுக்கு அப்பால் அமைச்சர் றிஷாத் பணியாற்றுகின்றார்” அமைச்சர் விஜித் விஜித முனி சொய்ஸா

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதாகவும் மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் பாராளுமன்றத்தில் முன் நின்று குரல் கொடுப்பதுடன் மாத்திரம் நின்று கொள்ளாது அவற்றை பல்வேறு பிரயத்தனங்களின் மத்தியிலே வென்றெடுக்கின்றார் என்று அமைச்சர் விஜித் விஜித முனி சொய்ஸா தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத்தின் வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சின் கீழான மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தை மன்னார் முருங்கனில் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். இந்த…

Read More

“கைத்தறி, நெசவுத் தொழிலை வளர்த்தெடுக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்” – அமைச்சர் றிஷாத்

இலங்கையில் உல்லாசப்பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொகையை 50000 ஆக அதிகரிப்பதற்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புடவைத் தொழில் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில் தொடர்பான கண்காட்சியொன்று பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்….

Read More

மாந்தை ஓடம் அமைப்பிற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினரால் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார். விசேட தேவையுடையோரின் பிள்ளைகள் மற்றும் வறிய மாணவர்களுக்கும் இக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது இதன்போது றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஓடம் அமைப்பினருக்கான தளபாடங்களையும் வழங்கி வைத்தார். மடு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்,மடு வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர்…

Read More

இலங்கை – தஜிகிஸ்தான் வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

Sri Lanka Tajikistan Business Meeting at cinnamon lake side Hotel colombo with Participation of Tajikistan President HE EMOMALI RAHMON. இலங்கை – தஜிகிஸ்தான் வர்த்தகக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்  நிகழ்த்திய உரை (வீடியோ)

Read More

“சான்றிதழ் கணக்காய்வாளர் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கின்றது” – அமைச்சர் றிஷாத் பெருமிதம்

எதிர்கால பயணத்திலே சான்றிதழ் முகாமைத்துவ கணக்காய்வாளர் நிறுவனம்         தகைமை வாய்ந்த சேவைகளை முன் கொண்டு செல்லுவதற்கும் இத்துறையில் கற்கக்கூடியவர்களுக்கு தகுதி வாய்ந்த கணக்கியல் கல்வியை அளிப்பதற்கும் வழி வகை செய்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சான்றிதழ் முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேராசிரியர் லக்‌ஷ்மன் ஆர் வடவெல ( சான்றிதழ் முகாமைத்துவ கணக்காளர் தலைவர் கணக்காளர் சான்றிதழ்…

Read More

“றிஷாத்தின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப் போன்றிருக்கின்றது” – சேகு இஸ்ஸதீன்

(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார். வட – கிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பிலும் அவர் தனது அனுபவங்களையும் யதார்த்த நிலையையும் அந்த நூலில் அக்குவேறு ஆணி வேறாக வெளிப்படுத்தியுள்ளார். முஸ்லிம் சமஷ்டி என்ற நூலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நிலைப்பாடுகளை அவர் இவ்வாறு…

Read More