ஜனவரி ஒன்பதில் முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுகின்றனர்
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஒன்று கூடி சமூகத்தின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிறிதொரு தினத்தில் சந்தித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரவுள்ளனர்.இது தொடர்பில் லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசியிடம் கருத்து வினவிய போது அவர் பின்வருமாறு…
