Headlines

சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

 16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வு வத்தளை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

வவுனியாவில் இடம்பெற்ற “கலாசார விழா -2016

வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடாத்திய “கலாசார விழா -2016 இல் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்புனர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜயதிலக, லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களானமுத்து முகம்மது, பாரி, மொகிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

அரிசி விநியோகத்தை தாராளமாக்க அமைச்சர் றிஷாத் துரித நடவடிக்கை

அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை மட்டத்திலான குழு கடந்த 14 ஆம் திகதி கூடி போது 250,000 மெட்ரிக் தொன் அளவிலான புதிய அரிசியினை இறக்குமதி செய்து சந்தையில் இருக்கும் கேள்வியை நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது….

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுக்கச்சேரியில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், மற்றும் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முல்லத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டு சில…

Read More

“வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயும் தமிழை வாழவைக்கும் எழுத்தாளர்களுக்கு உதவ சித்தமாய் இருக்கின்றோம்” அமைச்சர் றிஷாத்

வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா  நகரசபை மண்டபத்தில் நடாத்திய கலாச்சார விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உருப்பினர் டொக்டர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜெயதிலக, லிங்கநாதன்,…

Read More