“இன, மத பேதங்களுக்கு அப்பால் அமைச்சர் றிஷாத் பணியாற்றுகின்றார்” அமைச்சர் விஜித் விஜித முனி சொய்ஸா
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதாகவும் மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் பாராளுமன்றத்தில் முன் நின்று குரல் கொடுப்பதுடன் மாத்திரம் நின்று கொள்ளாது அவற்றை பல்வேறு பிரயத்தனங்களின் மத்தியிலே வென்றெடுக்கின்றார் என்று அமைச்சர் விஜித் விஜித முனி சொய்ஸா தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத்தின் வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சின் கீழான மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தை மன்னார் முருங்கனில் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். இந்த…
