Headlines

“கைத்தறி, நெசவுத் தொழிலை வளர்த்தெடுக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்” – அமைச்சர் றிஷாத்

இலங்கையில் உல்லாசப்பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொகையை 50000 ஆக அதிகரிப்பதற்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புடவைத் தொழில் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில் தொடர்பான கண்காட்சியொன்று பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்….

Read More