வெள்ளம்பிட்டி பொல்வத்த பாதையை திறந்துவைக்கும் நிகழ்வு (வீடியோ)
அண்மையில், வெள்ளம்பிட்டி பொல்வத்த பகுதி பாதையை அமைச்சர் றிஷாத் திறந்துவைக்கும் நிகழ்வு.
அண்மையில், வெள்ளம்பிட்டி பொல்வத்த பகுதி பாதையை அமைச்சர் றிஷாத் திறந்துவைக்கும் நிகழ்வு.
நேர்காணல் எம். ஏ. எம். நிலாம் கேள்வி: முஸ்லிம் சமூகம் இன்றும் கூட நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இவற்றை தீர்க்க முயற்சிப்பதில்லை. தமிழ் தலைவர்கள் ஓரணியில் இணைந்து செயற்படுபடுவது போன்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் ஒன்றுபட முடிவதில்லை. தெளிவான விளக்கம் தருவீர்களா? பதில்: முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் போன்று ஒரு போதும் ஆயுதமேந்தியவர்களாகச் செயற்படவில்லை. அவர்கள் ஆயுதமேந்தியதன் காரணமாக தமிழ் அரசியல் தலைவர்கள் அடங்கிப்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சேவையை விஸ்தரிக்கும் முகமாக கட்சிக்காரியாலயம் புத்தளம் கரைத்தீவில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, அலி சப்ரி, எஹ்யா ஆப்தீன், Dr இல்யாஸ், இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மதுல்லாஹ், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மன்னார் கூலாங்குளம் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.
கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மரகத விழாவும், பரிசளிப்புவிழாவும் கல்லாறு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று (1) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், கோட்ட கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றார், பாடசாலை அபிவிருத்திக்குழு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.
சிலாவத்துறை கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மரகத விழா நடை பெற்ற போது 1962 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராக பணியாற்றிய வி எம் காசிம் அவர்களின் ஏக புதல்வன் சுஐப் எம் காசிம் இற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் பாடசாலையின் வெளியீடான “கல்லாறு” சஞ்சிகையை வழங்கி வைத்தார்.