கல்முனை மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்: ARM ஜிப்ரி
கடந்த 16 வருடங்களாக கல்முனைத் தொகுதி மக்களை ஏமாற்றி வருகின்ற அரசியல் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் புறந்தள்ளும் காலம் நெருங்கி விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையால் வெருண்டு போயுள்ள அவர்களையும் இவர்களது ஏமாற்று வித்தைகளையும் மக்கள் இப்போது புரிந்து விட்டனர். இவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்ட அனைவரும் அணிதிரள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்….
