Headlines

“வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது” – இல்ஹாம் மரைக்கார்

முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே, தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வுடன் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை வேண்டுமென்றே மு.கா தலைமை தூற்றியதனாலேயே அக்கட்சியிலிருந்து அவசரமாக தான் வெளியேறிதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

பள்ளிவாசலுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

Read More

அமைச்சர் றிஷாத்தின் நிதி ஒதுக்கீட்டில்; கரிசல் புதிய வீட்டுத்திட்டத்திற்கான காபட் பாதை

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கரிசல் புதிய வீட்டுத்திட்டத்திற்கான பாதைகள் காபட் பாதைகளாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதனை, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

Read More

அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி அவர்கள்; துருக்கியில் நடைபெறும்  அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலந்துகொள்ள  நேற்று (28)  துருக்கிக்கு பயணமானார்.

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (படத்தொகுப்பு)

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களையும், உயர் தரம்; சாதாரன தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வு புத்தளம் அ.இ.ம.கா. கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், கொழும்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கட்சி இணைப்பாளர்கள், கட்சி மகளிர் சங்கம்…

Read More