Headlines

சதி முயற்சியினால் இடைநிறுத்தப்பட்ட இலவன்குளப்பாதையை புனரமைத்து மீண்டும் திறந்து விடுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் மக்களின் பயணத்தை இலகுபடுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (23) மாலை பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமரசிங்க ஆகியோரின் அமைச்சின் கீழான குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார். இலவன்குளப்பாதையை புனரமைப்பதன் மூலம் சுமார் 120கி. மீற்றர் பயணத்தூரத்தில்…

Read More

சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு இஸ்ஹாக் ரஹுமான் MP உதவி

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் 2016/05/03 ஆம் திகதி ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக பாதிக்கப்பட்ட காகமயை சேர்ந்த K.G. சிரியானி நந்தனி என்பவரின் வீட்டிற்கான கூரைத்தகடுகள் வழங்கியபோது.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் பாராளுமன்ற உரை

22.11.2016 நேற்று பாராளுமன்றத்தில் கிராமியபொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்  கல்வி தொடர்பாக உரையாற்றினார்.

Read More

ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெற்ற ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு  ஓமான் நாட்டின் தூதுவர் ஹம்தான் ஹஸன் அவர்களை சந்தித்தார்.

Read More

குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் தொகுப்பு

Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள் Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள் Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் முதலில் இந்த பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சினதும்,மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சினதும் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற கிடைத்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போல் வயம்ப அபிவிருத்திக்கான அமைச்சராக அனுபவமும்,நேர்மையும் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கௌரவ எஸ்.பீ.நாவின்ன அவர்கள் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்பதை இந்த உரையின்…

Read More

மன்னார் மீனவ சங்கங்களின் அனுமதி பெறாமல் தென்னிலங்கை மீனவர்கள் மன்னார்கடலில் தொழிலை மேற்கொள்ள முடியாது

மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு கடற்றொழிற் திணைக்களப்பணிப்பாளர் தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறச் செய்வதெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஏகமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது….

Read More