Headlines

மன்னாரில் மண் அகழ்வுக்கு தனியாருக்கு தடை: அபிவிருத்திக் குழு அங்கீகாரம்

இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக அவசியத் தேவையானவர்களுக்கு மாத்திரமே பெர்மிட்களை வழங்குவதெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மண் அகழ்வினால் அந்தப்பிரதேசம் பாதிக்கப்படாத…

Read More

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக C.I.D யில் முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக நேற்று (21.11.216) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் C.I.D யில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எம்.இம்ளாரும் (ராஜா) இணைந்திருந்தார்.  C.I.D யில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் நேற்று இரவே கையளிக்கப்பட்டது.

Read More

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தலைமையுடன்,இணைத்தலைவர்களான முதலமைச்சர் CV விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுத்தீன், பா.டெனீஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற போது.

Read More